ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம்.
தஞ்சை மாவட்டம்.
மாவட்ட மாநாடு அறிவிப்பு.
-------------------------------------------------------------------------------
தோழர்களே தோழியர்களே வணக்கம்.
நமது மாவட்ட மாநாடு வருகின்ற 10 12 2018 திங்கட்கிழமை
திரு இருதய மறைமாவட்ட பேராலய மக்கள் மன்றம் கல்லு குளம்
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூரில் நடக்க இருக்கிறது.
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூரில் நடக்க இருக்கிறது.
அதனுடைய அழைப்பிதழ் இத்துடன் இணைத்துள்ளேன்.
பார்த்து விவரங்கள் தெரிந்து கொள்ளவும்.
வழக்கம்போல் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும்
மாதாந்திரக் கூட்டம் இந்த டிசம்பர் மாதம் மாவட்ட மாநாடு
நடைபெறும் காரணத்தினால் நடைபெறாது.
அனைத்து தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு
விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறேன்.
இத்துடன் நான்குபக்க அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.
கே. சாமிநாதன்,
மாவட்டச் செயலாளர்.
ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர் நல சங்கம் ,
தஞ்சை மாவட்டம்.
No comments:
Post a Comment