சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம்
28-07-19 - தஞ்சை.
==========================================
தஞ்சை ராஜசேகரன் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமையில் மாலை 4 மணிக்கு சிறப்புப் பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் தோழர். சாமிநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.
தோழர். வீரபாண்டியன் அவர்கள்
துவக்கவுரையாற்றினார்.
ஓய்வூதிய மாற்றம், MRS மற்றும் இன்றைய BSNL என்ற தலைப்பில் சிறப்பானதொரு விளக்கவுரையினை அகில இந்திய துணைத் தலைவர் தோழர் D.G அவர்கள் ஆற்றினார்.
ஒன்றரை மணி நேரம் கூட்டத்திற்கு வந்திருந்த 300 பே ரையும் கட்டிப் போட்டார் தலைவர்.
அவருடைய முழு உரையும் ஆடியோ பதிவாக விரைவில் உங்களுக்கு கிடைக்கும்.