கஜா புயல் நிவாரண நிதி
தோழர்களுக்கு நன்றியும் பாராட்டும்!!
=======================================
நமது தஞ்சை மாவட்டத்தின் சார்பாக
கஜா புயல் நிவாரண நிதியாக ரூபாய் 1,11,741/-
நமது தோழர்கள் அளித்துள்ளனர்.
கஜா புயலால் கடும் பாதிப்புக்கு ஆளான நமது மாவட்ட மக்களின் துயர் துடைக்க நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது சார்பாகவும் நமது மாவட்ட சங்கத்தின் சார்பாகவும் இதயபூர்வமான நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது மாநிலச் சங்கம் 8 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பொருட்களை வாரி வழங்கி, நம் மாவட்ட மக்களைக் காத்ததையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம்!!
அன்புடன்,
வி. சாமிநாதன்,
மாவட்ட செயலர்,
தஞ்சை.
No comments:
Post a Comment