கஜா புயல் நிவாரணப் பணி
============================================
7 லட்ச ரூபாய்க்கு நிவாரணப் பொருட்கள் வழங்கவிருக்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், நிவாரணப் பொருட்களை
நேரில் வழங்கவும் நமது மாநிலத் தலைவர்கள் டிசம்பர் 4 ம் தேதி பட்டுக்கோட்டை வருகிறார்கள்.
மாநிலத் தலைவர் வி. ராமாராவ்,
மாநிலச் செயலர் R. வெங்கடாசலம்,
மாநிலப் பொருளர் எஸ். காளிதாஸ்,
சென்னை தொலைபேசி
மாநிலச் செயலர் எஸ். தங்கராஜ்,
சென்னை தொலைபேசி
மாநிலப் பொருளர் கண்ணப்பன்,
நமது மாவட்டச் செயலர் வி. சாமினாதன் உள்ளிட்ட பொறுப்பாளர்களுடன் பட்டுக்கோட்டை தலைவர்கள்
என். வீரபாண்டியன் மற்றும் சி.வி. தங்கையன் ஆகியோரும் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்.
நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் இடங்கள்:
==============================================
முதலாவதாக பட்டுக்கோட்டையில் விவேகானந்த நகர் RSU இணைப்பகத்தில் 04-12-18 காலை 10 மணிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும்.
இரண்டாவதாக அதிராம்பட்டினம் தொலைபேசி இணைப்பகம்.
மூன்றாவதாக முத்துப்பேட்டை தொலைபேசி இணைப்பகம்,
நான்காவதாக திருத்துறைப்பூண்டி,
ஐந்தாவதாக வேதாரண்யம்
ஆகிய இடங்களில் வழங்கப்படும்.
மொத்தம் 400 பேருக்கு இவை
வழங்கப்படுகிறது.
2ம் தேதி காலை முதல் இப் பொருட்கள் பட்டுக்கோட்டையில் பார்சல் செய்யப்படும். இப் பணியில் நீங்களும் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
கே. சாமினாதன்,
மாவட்டச் செயலர், AIBSNLPWA.
மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்:
எஸ். சிவசிதம்பரம், பட்டுக்கோட்டை.
94894 16602
94861 09185
No comments:
Post a Comment